353
திருப்பூர் - இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் உட்பட  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் ...

453
தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் உள்ள 123 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை திருத்தல ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. மாதா உருவம் பொறித்த கொடியினை கையில் ஏந்திய படி பக்தர்கள் ஊர்வலமாக தேவ...

553
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா பேராலயத்தின் 139-வது ஆண்டு தேரோட்டம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. முதல் தேரில் புனித தஸ்நேவிஸ் மாதாவும், 2-ம் தேரில் புனித சூசையப்பரும், 3...

316
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவரின் பனியன் நிறுவனத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. லிஃப்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில்...

366
சுவிட்சர்லாந்தின் வாலே மாநிலத்தில், ஒருபுறம் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மறுபுறம் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதால், அங்கு ஒரே சமயத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு இயல்பு வாழ்...

266
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குளிர் அதிகமாக உள்ள நிலையில் டவுன், படகு இல்லம், மஞ்சகுட்டை, நாகலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனி மூட...

438
ஸ்டெப்பி புல்வெளியால் பெயர் பெற்ற கிழக்காசிய நாடான மங்கோலியாவில் நிலவி வரும் தீவிர பனிப்புயல் காரணமாக நடப்பாண்டில் இதுவரையில் சுமார் 70 லட்சம் கால்நடைகள் இறந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. புல...



BIG STORY